Wednesday, May 11, 2011

கவிதை



நிலா, வானம், காற்று, மழை புதிதாய் வேண்டும்
தண்ணீரில் நிற்கும்போதே வேர்வையும், தாகமும் வரும்
மழை சுடும், நிலவு சுடும்
என்று யோசித்து யோசித்து எழுதினாலும்
அது எங்கேயோ கேட்ட குரல் !
ஆயிரத்தோராவது முறை எழுதும் போதும்
முதல்முறை போல் இனிக்கும் ஒரேயொரு கவிதை
அவள் பெயர் !

No comments:

Post a Comment