skip to main
|
skip to sidebar
நானே சிந்திச்சேன் !
Saturday, August 28, 2010
பெருந்தன்மை
ஒருவர் எப்பொழுது பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று நாம் விரும்புகின்றோமோ, அப்பொழுது அவர் அப்படி நடந்து கொள்வதில்லை !
எப்பொழுது பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகின்றாரோ அப்பொழுதுதான் அப்படி நடந்து கொள்கிறார் !
Friday, August 27, 2010
தோல்வி !
எது நம்மை அதிகம் வருத்தும்?
நம்முடைய தோல்வியா?
நமக்கு முன்மாதிரி என்று நாம் நினைப்பவரின் தோல்வியா?
இரண்டாவதே!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
►
2011
(3)
►
June
(1)
►
May
(2)
▼
2010
(7)
▼
August
(2)
பெருந்தன்மை
தோல்வி !
►
May
(5)
About Me
Unknown
View my complete profile