Saturday, August 28, 2010

பெருந்தன்மை

ஒருவர் எப்பொழுது பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று நாம் விரும்புகின்றோமோ, அப்பொழுது அவர் அப்படி நடந்து கொள்வதில்லை ! 

எப்பொழுது பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகின்றாரோ அப்பொழுதுதான் அப்படி நடந்து கொள்கிறார் !

4 comments: