Sunday, May 23, 2010

காதல்

தெய்வீகமானது, புனிதமானது என்று 
விளக்க முயற்சித்த அதிமேதாவிகளைச் சாதாரணமாகத் தோற்கடித்திருக்கிறது !
விளக்கவே முடியாது என்று சொல்பவர்களையும் சேர்த்தே !
அதை விளக்க ஒரு வரியில்லை, ஒரு வார்த்தை கூட மிகையே !

2 comments:

  1. Very nice lines. This reminded about one of the line from my most favourite book பொன் விலங்கு. "வார்த்தைகள் முடியும் இடத்தில் தான் உணர்வுகள் ஆரம்பம் ஆகிறது".

    ReplyDelete
  2. Do you have the book in electronic format?

    ReplyDelete